Saturday, March 3, 2012
உணர்வுகள்...
அருகில் நீ இருந்தும் உன் அருமை அறியாது உன் உள்ளம் உடைத்தேன்
உணர்வுகள் உள்ளத்தை வழிநடத்த ஊனமுர்றேன் உள்ளத்தால்..
உணர்ந்தெளுந்த போது நீ இல்லை என் சுற்றத்தால்..
அனுபவம் அறிவில் அடிக்க..
இருதயம் துடிக்க..
இரத்தம் கொதிக்க..
மனசாட்சி நெருக்க..
அறிந்து கொண்டேன்...
எந்த உறவும் பிறியும் போதுதான் வலிக்கும்..
பிறியமுன் பிரியமுடன் நான் இல்லை..
பிரிந்து செல்ல வழியும் இல்லை..
என் உடலில் உயிரும் இல்லை..
-நீ இன்றித் தவிக்கும் உன் இதயம் -
NifTy Creations
Subscribe to:
Posts (Atom)